vismaya suicide

img

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர்தான்  குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள், நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;